அரியானாவில் கனமழை : கோதுமை மூட்டைகள் சேதம்!
ஹரியானாவில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், விவசாயிகளால் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வரப்பட்ட கோதுமை பயிர்கள் நீரில் மூழ்கின. கோதுமை மூட்டைகள் மீது போர்த்தப்பட்டிருந்த தார்ப்பாய்கள் காற்றின் வேகத்தில் பறந்து ...