மாஞ்சோலையில் கனமழை : 10 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்!
நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் கனமழை காரணமாக மின் கம்பங்கள் சேதமானதால் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக மின்சாரமின்றி மக்கள் தவித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நெல்லை ...