வடமாநிலங்களில் கனமழை! – மின்சாரம், குடிநீர் துண்டிப்பால் மக்கள் அவதி!
வடமாநிலங்களில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் தொடர் கனமழையின் காரணமாக வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் பாதுகாப்பான ...