திருப்பதியில் கனமழை : பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கனமழை பெய்து வரும் நிலையில் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ...
