நெல்லையில் கொட்டித்தீர்த்த மழை – சாலைகளில் குளம்போல் தேங்கிய நீர்!
நெல்லையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சமாதானபுரம் பெருமாள்புரம் ...