சூறைக்காற்றுடன் பெய்த கனமழை – பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியில் கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், இந்நிலையில், ...