கனமழையால் வீடு இடிந்து விழுந்து சேதம் – அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்ட்வசமாக 4 பேர் உயிர் தப்பினர். கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் ...