அருணாசல பிரதேசத்தில் தொடரும் கனமழை!
அருணாசலப்பிரதேசத்தில் தொடரும் கனமழையால் அங்குள்ள பல்வேறு இடங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், தாழ்வான பகுதிகள் மூழ்கின. இதனால், மக்கள் ...