கேரளாவில் நீடித்துவரும் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கேரளாவில் நீடித்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த 24-ம் தேதி தென்மேற்கு ...