இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை : 5 பேர் உயிரிழப்பு!
இமாச்சலப்பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் ...