கும்பகோணம் அருகே சூறை காற்றுடன் பெய்த கனமழை : வாழை மரங்கள் சாய்ந்து சேதம்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. கணபதி அக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் உள்ளிட்ட ...