போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை ரிப்பன் மாளிகையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரத்தை வலியுறுத்தியும் கடந்த 1-ம் தேதி ...