இமாச்சல பிரதேசம் : ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!
ஹிமாச்சலபிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேகவெடிப்பு காரணமாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த ...