கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – குற்றாலநாதன்
இந்துக்களின் மத உணர்விற்கு மதிப்பளித்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் வலியுறுத்தியுள்ளார். நெல்லை டவுன் பகுதியில் ...
இந்துக்களின் மத உணர்விற்கு மதிப்பளித்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் வலியுறுத்தியுள்ளார். நெல்லை டவுன் பகுதியில் ...
தமிழகத்தில் இந்து கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வியடைந்துள்ளதாக இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், ...
திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையம் குமரன் குன்று ...
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற தொடர்ந்து தடை விதித்து வரும் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை ...
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து ...
பெரம்பலூர் அருகே காவல்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேப்பந்தட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து ...
மதுரையில் 144 தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜகவினர் என 400-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ...
ஆறுபடையில் முதல் படைவீடான திருப்பரங்குன்ற மலையைக் காத்திட பிப்ரவரி 4 ஆம் தேதி மாபெரும் அறப்போராட்டம் நடைபெற உள்ளதாக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies