ஓசூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன. கோடைகாலம் என்பதால் நீர் மற்றும் உணவு தேடி யானை கூட்டங்கள் ...