டிஎஸ்பி அடித்ததால் மன உளைச்சல், கணவர் தற்கொலை முயற்சி : மனைவி குற்றச்சாட்டு!
கும்பகோணம் அருகே டிஎஸ்பி அடித்ததால் மன உளைச்சலில் தனது கணவர் விஷம் குடித்ததாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார். சிவபுரம் கிராமத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில் கலியமூர்த்தி என்பவர் அனுமதி இன்றி ...