140 கோடி இந்தியர்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன் : பிரதமர் மோடி
பார்படாஸ் நாட்டின் உயரிய விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பாா்படாஸ் தலைநகா் பிரிட்ஜ் டவுனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடியின் ...