மாற்றுத்திறனாளிகள் மனதை புண்படுத்தியதற்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்கிறேன் : துரைமுருகன்
மாற்றுத் திறனாளிகளின் மனம் புண்படும்படி பேசியதற்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுக்கூட்ட மேடையொன்றில் பேச்சு ...