இந்தியா – பாக். போரை நிறுத்தி 1 கோடி பேர் உயிரை காப்பாற்றினேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தி 1 கோடி பேரின் உயிரை காப்பாற்றியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலையடுத்து ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் ...
