மாணவர்களுக்கு 3 மொழிகள் மட்டுமல்ல, பல மொழிகளை ஊக்குவிப்பேன் : சந்திரபாபு நாயுடு
மாணவர்களுக்கு 3 மொழிகள் மட்டுமல்ல; பல மொழிகளை ஊக்குவிப்பேன் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ...