பெங்களூருவில் : ஐடி நிறுவனத்தின் காம்பவுண்ட் சுவர் இடிந்து பெண் தூய்மை பணியாளர் பலி!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனமழையால் தனியார் மென்பொருள் நிறுவனத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் தூய்மை பணியாளர் உயிரிழந்தார். மகாதேவபுரா பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ...