பனகஹள்ளி கிராம மயானத்துக்கு வக்ஃபு வாரியம் உரிமை கொண்டாடுவதற்கு எதிரான வழக்கு – மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஈரோட்டில் உள்ள பனகஹள்ளி கிராம மயானத்துக்கு வக்ஃபு வாரியம் உரிமை கொண்டாடுவதற்கு எதிரான வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு ...
