தண்ணீர் பேரலில் 5 மாத குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம்!
புதுக்கோட்டை மாவட்டம் புலியூரில், தண்ணீர் பேரலில் 5 மாத குழந்தை சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், தாயே குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டம் புலியூர் ...