பழங்குடியின இளைஞர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் – உறவினர்கள் போராட்டம்!
உதகை அருகே தோடர் பழங்குடியின இளைஞர் புலி தாக்கி உயிரிழந்த நிலையில், உரியப் பாதுகாப்பு வழங்கக்கோரி பழங்குடியின மக்கள் மருத்துவமனை உடற்கூறாய்வு கூடத்தை முற்றுகையிட்டனர். நீலகிரி மாவட்டம், ...