தாது மணல் கொள்ளை : சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்ற சட்டவிரோத தாதுமணல் கொள்ளை தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...