தமிழகத்தில் ஆணவக் கொலை அதிகரிப்பு : சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!
தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், கடலூர் கல்லூரி மாணவர் மரண வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் ...