மழைநீரில் தத்தளிக்கவிட்டதோடு மக்களைத் தாகத்தில் தவிக்கவிடத் திட்டமிடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
மழைநீரில் தத்தளிக்கவிட்டதோடு மக்களைத் தாகத்தில் தவிக்கவிடத் திமுக அரசு திட்டமிடுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவத்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ...
