அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை தொடங்கிய இந்தியா!
சீனாவின் சவாலை எதிர்கொள்ளும் விதமாக அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை இந்தியா தொடங்கி உள்ளது. சீனாவின் திபெத் என்ற பகுதியில் உருவாகும் ...