ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிச்சயம் இந்தியாவுடன் இணையும் – மொரோக்காவில் ராஜ்நாத்சிங் பேச்சு!
இந்தியா - மொராக்கோ இடையே பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான விரிவான செயல்திட்டம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ...