3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : இந்திய ராணுவம்
ஜம்மு காஷ்மீரின் ஷோபியானில் தீவிரவாதிகளுக்கும் - இந்திய ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் பாகிஸ்தான் ...