ஆஸ்திரேலியாவில் கைது முயற்சியின் போது கழுத்து நெறிக்கப்பட்ட இந்தியர்!
ஆஸ்திரேலியாவில் கைது நடவடிக்கையின்போது காவல்துறை அதிகாரியால் கழுத்து நெறிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடிலெய்டு நகரில் உள்ள மோட்பரி நாா்த் பகுதியைச் ...