ஆட்டம் காணும் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தோல்வி பயத்தில் மம்தா!
மேற்குவங்கத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், இனி புதிதாக பெயர் சேர்ப்பு இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் ...
மேற்குவங்கத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், இனி புதிதாக பெயர் சேர்ப்பு இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் ...
தவெக தலைவர் விஜய் அரசியலில் இன்னும் பார்க்க வேண்டியது அதிகம் உள்ளது என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் ...
மயிலாடுதுறையில் எம்பி சுதா மற்றும் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ...
திமுக அரசு ஊழல் செய்து தமிழக மக்களை ஏமாற்றி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் ...
நடிகர் விஜய், திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அறிமுக ...
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு ...
மேற்குவங்கத்தில் ஊடுருவல்காரர்களை வெளியேற்றி, மக்கள் தங்கள் மண்ணில் தலைநிமிர்ந்து வாழ பாஜகவுக்கு வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் பகுதியில் நடைபெற்ற ...
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் தேசிய பொதுக்கு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திமுகவின் ஊழல், துரோகம் உள்ளிட்டவற்றால் ...
பிரதமர் சென்னையில் ரோடு ஷோவில் பங்கேற்கவில்லை என பாஜக தலைமை செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி, சென்னை வழியாக இன்று ...
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வேட்பு மனுவுடன் விஜய் இணைத்துள்ள பிரமாண பத்திரத்தில் வழக்கு தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...
புதுச்சேரியில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், ...
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies