Indian Railway - Tamil Janam TV

Tag: Indian Railway

ரயில் நிலையங்களுக்கு வெளியே நிரந்தர காத்திருப்பு மையங்கள் : ரயில்வே அமைச்சகம் திட்டம்!

நாட்டிலுள்ள பரபரப்பான ரயில் நிலையங்களுக்கு வெளியே நிரந்தர காத்திருப்பு மையங்கள் அமைக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மகா கும்பமேளாவின்போது ஏற்பட்ட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு ரயில்வே துறை ...

ஐஆர்சிடிசி, ஐஆர்எஃப்சி ஆகிவற்றுக்கு நவரத்னா அந்தஸ்து!

இந்திய ரயில்வே துறையின் பொதுத்துறை நிறுவனங்களான ஐஆர்சிடிசி மற்றும் ஐஆர்எஃப்சி ஆகிவற்றுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிதி மற்றும் ...

பனாரஸ் : ரயில் என்ஜினை நாட்டுக்கு அர்ப்பணித்த நிதியமைச்சர்!

பனாரஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 375-வது ரயில் என்ஜினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடியசைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். உத்தரபிரதேசத்தில் பனாரஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு 375-வது ரயில் ...

டெல்லி ரயில் நிலைய கூட்டநெரிசல் வீடியோக்களை நீக்க நோட்டீஸ்!

டெல்லி ரயில் நிலைய கூட்டநெரிசல் வீடியோக்களை நீக்க X தளத்துக்கு இந்திய ரயில்வே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவுக்குச் செல்ல டெல்லி ரயில் நிலையத்தில், ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை கடந்து சென்ற பயணிகள் ரயில்!

பாம்பன் புதிய ரயில் பாலத்தில், கன்னியாகுமரி - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் காலி பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.. பாம்பன் புதிய பாலம் 545 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செங்குத்து ...

தண்டவாளத்தில் இரும்பு துண்டு வைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை!

கரூரில் ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் இரும்புத்துண்டு வைக்கப்பட்டது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தாந்தோணி ரயில்வே கேட் வடக்கு பகுதியில் கரூர் - திண்டுக்கல் ...

தமிழக அரசு ஒத்துழைப்பு தராததால் மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் ரத்து!

மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என அருப்புக்கோட்டை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக ...

ரயில்வே கேட் சேதத்தால் நடுவழியில் நின்ற ரயில்!

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே, சரக்கு லாரி மோதி ரயில்வே கேட் சேதமடைந்ததால், சிக்னல் கிடைக்காமல் ரயில் நடுவழியில் நின்றது. செட்டியபட்டி ஊருக்குள் செல்லும் சாலையில் ரயில்வே ...

ரயில் பயணிகளுக்கு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு பேரணி!

திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி ரயில்வே காவல் துறை சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ...

குறைந்தது இரயில் கட்டணம் – பொது மக்கள் மகிழ்ச்சி!

நாடு முழுவதும் இரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் கொடிய கொரோனா பரவல் ஏற்பட்டது. ...

சுமார் 23,000 வழக்கமான ரயில் பெட்டிகள் எல்.எச்.பி  (LHB coaches)  பெட்டிகளாக மாற்றப் பட்டுள்ளன! – அஸ்வினி வைஷ்ணவ்

2015க்குப்பின் சுமார் 23,000 வழக்கமான ரயில் பெட்டிகள் எல்.எச்.பி  (LHB coaches)  பெட்டிகளாக மாற்றப் பட்டுள்ளன என மாநிலங்களவையில் ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் ...

கோவை, கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி மற்றும் கோவை - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே ...

சென்னையில் 4-வது இரயில் முனையம்! – மத்திய அரசு தடாலடி!

பாரதப் பிரதமர் மோடி தலைமையில், இந்திய இரயில்வேதுறையில் பயணிகள் நலன் கருதி, நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இரயில்வேதுறையை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ...

நெல்லை – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு இரயில்!

திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு இரயில் இயக்கப்படும் என தெற்கு இரயில் அறிவித்துள்ளது. பாரதப் பிரதமர் மோடி பொறுப்பேற்றது முதல் இந்திய இரயில்வேதுறை நவீன மயம் ஆக்கப்பட்டு வருகிறது. ...

இராமநாதபுரம் – செகந்திராபாத் சிறப்பு இரயில் சேவை ரத்து!

இராமநாதபுரம் - செகந்திராபாத் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு இரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி கோட்ட இரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, செகந்திராபாத் ...

ஈரோடு – நெல்லை இரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு!

ஈரோடு – நெல்லை இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லாத இரயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிக்கப்படவுள்ளது. இதன் முதல் சேவையை மத்திய இணை அமைச்சா் எல். முருகன் ...

விழுப்புரம் – திருப்பதி விரைவு இரயில்: பகுதியளவில் ரத்து!

விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு இரயில் சேவை மாா்ச் 3-ஆம் தேதி வரை, பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வேயின் திருச்சி கோட்டம் அறிவித்துள்ளது. ...

தமிழகம் டூ அயோத்தி – சிறப்பு இரயில்கள் இயக்க திட்டம்!

தமிழகத்திலிருந்து அயோத்திக்கு சிறப்பு இரயில்கள் இயக்க இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ...

விவேக் விரைவு இரயில் பெட்டிகள் மாற்றம்!

குஜராத் ஓகா – தூத்துக்குடி இடையே இயக்கப்படும் விவேக் விரைவு இரயிலின் பெட்டிகள், புதிதாக எடை குறைந்த எல்.எச்.பி. இரயில் பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ...

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : அயோத்திக்கு 200 ஆஸ்தா சிறப்பு ரயில்கள்!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக நாடு முழுவதிலிருந்தும் அயோத்திக்கு 200 ஆஸ்தா சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் தயாராகி வருகிறது. ...

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு! – முழு விவரம்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஜனவரி 22 -ம் தேதி நடைபெற உள்ளது. ஸ்ரீராமர் கோவிலை பாரதப் பிரதமர் நரேந்திர ...

திருச்சி – பெங்களூரு இடையே சிறப்பு இரயில்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி – பெங்களூரு இடையே, சிறப்பு இரயில் இயக்க உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் ...

பொங்கல் பண்டிகை: தாம்பரம் – கோவை இடையே சிறப்பு இரயில்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, தெற்கு இரயில்வே சார்பில், கோயம்புத்தூர் - தாம்பரம் இடையே, பொங்கல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளது. தமிழகத்தில் வரும் ...

Page 1 of 4 1 2 4