Indian Railway - Tamil Janam TV

Tag: Indian Railway

ரயில் பயணிகளுக்கு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு பேரணி!

திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி ரயில்வே காவல் துறை சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ...

குறைந்தது இரயில் கட்டணம் – பொது மக்கள் மகிழ்ச்சி!

நாடு முழுவதும் இரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் கொடிய கொரோனா பரவல் ஏற்பட்டது. ...

சுமார் 23,000 வழக்கமான ரயில் பெட்டிகள் எல்.எச்.பி  (LHB coaches)  பெட்டிகளாக மாற்றப் பட்டுள்ளன! – அஸ்வினி வைஷ்ணவ்

2015க்குப்பின் சுமார் 23,000 வழக்கமான ரயில் பெட்டிகள் எல்.எச்.பி  (LHB coaches)  பெட்டிகளாக மாற்றப் பட்டுள்ளன என மாநிலங்களவையில் ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் ...

கோவை, கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி மற்றும் கோவை - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே ...

சென்னையில் 4-வது இரயில் முனையம்! – மத்திய அரசு தடாலடி!

பாரதப் பிரதமர் மோடி தலைமையில், இந்திய இரயில்வேதுறையில் பயணிகள் நலன் கருதி, நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இரயில்வேதுறையை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ...

நெல்லை – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு இரயில்!

திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு இரயில் இயக்கப்படும் என தெற்கு இரயில் அறிவித்துள்ளது. பாரதப் பிரதமர் மோடி பொறுப்பேற்றது முதல் இந்திய இரயில்வேதுறை நவீன மயம் ஆக்கப்பட்டு வருகிறது. ...

இராமநாதபுரம் – செகந்திராபாத் சிறப்பு இரயில் சேவை ரத்து!

இராமநாதபுரம் - செகந்திராபாத் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு இரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி கோட்ட இரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, செகந்திராபாத் ...

ஈரோடு – நெல்லை இரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு!

ஈரோடு – நெல்லை இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லாத இரயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிக்கப்படவுள்ளது. இதன் முதல் சேவையை மத்திய இணை அமைச்சா் எல். முருகன் ...

விழுப்புரம் – திருப்பதி விரைவு இரயில்: பகுதியளவில் ரத்து!

விழுப்புரத்திலிருந்து திருப்பதி வரை இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு இரயில் சேவை மாா்ச் 3-ஆம் தேதி வரை, பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வேயின் திருச்சி கோட்டம் அறிவித்துள்ளது. ...

தமிழகம் டூ அயோத்தி – சிறப்பு இரயில்கள் இயக்க திட்டம்!

தமிழகத்திலிருந்து அயோத்திக்கு சிறப்பு இரயில்கள் இயக்க இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ...

விவேக் விரைவு இரயில் பெட்டிகள் மாற்றம்!

குஜராத் ஓகா – தூத்துக்குடி இடையே இயக்கப்படும் விவேக் விரைவு இரயிலின் பெட்டிகள், புதிதாக எடை குறைந்த எல்.எச்.பி. இரயில் பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ...

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : அயோத்திக்கு 200 ஆஸ்தா சிறப்பு ரயில்கள்!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக நாடு முழுவதிலிருந்தும் அயோத்திக்கு 200 ஆஸ்தா சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் தயாராகி வருகிறது. ...

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு! – முழு விவரம்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஜனவரி 22 -ம் தேதி நடைபெற உள்ளது. ஸ்ரீராமர் கோவிலை பாரதப் பிரதமர் நரேந்திர ...

திருச்சி – பெங்களூரு இடையே சிறப்பு இரயில்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி – பெங்களூரு இடையே, சிறப்பு இரயில் இயக்க உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் ...

பொங்கல் பண்டிகை: தாம்பரம் – கோவை இடையே சிறப்பு இரயில்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, தெற்கு இரயில்வே சார்பில், கோயம்புத்தூர் - தாம்பரம் இடையே, பொங்கல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளது. தமிழகத்தில் வரும் ...

நெல்லை – திருச்செந்தூர் இரயில் பாதை சீரானது!

இன்று இரவு முதல் செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரில் இருந்து இயக்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதீத ...

தமிழகத்திலிருந்து செல்லும் 14 இரயில்கள் ரத்து – காரணம் என்ன?

தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும், 14 இரயில்களிள் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சேலம் இரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, உத்தர பிரதேசத்தில் நடக்கும் இரயில்வே தண்டவாள ...

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி மதிப்புள்ள பன்முக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி மதிப்புள்ள பன்முக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்க ரயில்வே விகாஸ் நிகாம் உடன் ஆர்.இ.சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து ...

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்!

இந்தியாவில் ரயில் பயணிகளின் அனைத்து தேவைகளையும் தீர்க்கும் விதமாக செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில் பயனர்களுக்காக ...

2023 : இந்திய ரயில்வே துறையின் 5 சிறந்த சாதனைகள்!

2023 ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே துறையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க 5 சாதனைகளைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். இந்தியா இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து ...

தென்னிந்தியாவில் இருந்து செல்லும் 24 ரயில்கள் ரத்து!

தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட காசிபேட் - பாலா்ஷா இடையே தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் தென்னிந்தியாவில் இருந்து செல்லும் 24 வாராந்திர இரயில்கள் ரத்து ...

தூத்துக்குடியில் இயல்பு நிலைக்குத் திரும்பிய இரயில் சேவை!

தூத்துக்குடி இரயில் நிலையத்தில் வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, ஐந்து நாட்களுக்கு பிறகு இன்று சென்னை – தூத்துக்குடி இடையே இரயில் சேவை மீண்டும் தொடங்கியது. வளிமண்டல கீழடுக்கு ...

திருநெல்வேலி – திருச்செந்தூர் இரயில் உட்பட 12 இரயில்கள் ரத்து!

திருநெல்வேலி - திருச்செந்தூர், திருச்செந்தூர் – திருநெல்வேலி இரயில்கள் உட்பட 12 இரயில்கள் இன்று முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. கடந்த வாரம் தென் ...

Page 1 of 4 1 2 4