ரயில்வே துறையில் அபார வளர்ச்சி – அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!
கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறை அதிக வளர்ச்சி கண்டுள்ளதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய மத்திய ரயில்வே ...
கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறை அதிக வளர்ச்சி கண்டுள்ளதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய மத்திய ரயில்வே ...
ஜம்மு-காஷ்மீரில் ரம்யமான பனிப்பொழிவுக்கு மத்தியில் வந்தே பாரத் ரயில் பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் திரும்பும் திசையெல்லாம் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சி ...
அடுத்த 5 ஆண்டுகளில் 48 நகரங்களில் ரயில்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
ரயில்களில் NON-AC ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்குச் சுகாதாரமான படுக்கை விரிப்பு வழங்கப்படும் எனத் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி அடுத்தாண்டு ஜனவரி ஒன்றாம் ...
திண்டுக்கல் கோட்ட ரயில் நிலைய வளர்ச்சி பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் ரயில் நிலைய ...
அகமதாபாத்திலிருந்து லக்னோ சென்ற விரைவு ரயிலில் இசைக்குழுவினர் பயணித்த காட்சிகள் வைரலாகி வருகிறது. பொதுவாகப் படங்களில் தான் பயணத்தின் போது பாடல் பாடி, நடனமாடி செல்லும் காட்சிகள் ...
ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை தூக்கி எறிந்த ரயில்வே ஊழியரின் வீடியோ வைரலான நிலையில், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 4-ம் தேதி கான்பூரில் ...
ரயிலில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான பயணிகளின் வசதிக்காகச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் M -UTS சகாயக் எனும் புதிய திட்டத்தைத் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில் ...
இந்தூரிலிருந்து டெல்லி சென்ற ரயிலின் ஜன்னல் கண்ணாடியை பெண் பயணி ஒருவர் உடைக்க முயலும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்தூரை சேர்ந்த பெண் பயணி ஒருவர், தனது ...
இந்திய ரயில்கள் குறைந்த விலையில் சிறந்த வசதியையும், தனியுரிமையையும் வழங்குவதாகக் கூறிய ஸ்காட்டிஸ் இன்புளூயன்சரின் வீடியோ வைரலாகி வருகிறது. ஸ்காட்லாந்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ப்ளுயன்சர் ஒருவர், இந்தியாவின் ...
படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயிலில் பயணிகள் ஆடம்பர சொகுசு பயணம் மேற்கொள்ளும் வகையில் அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ...
ரயில் டிக்கெட் முன்பதிவு செயல்பாட்டில் முக்கிய மாற்றங்கள் அக்டோபர் 1-ம் தேதி அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவராக இருந்தால், இந்தச் செய்தி ...
இந்தியாவின் முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், இம்மாத இறுதிக்குள் தண்டவாளங்களில் பறக்க உள்ளதாக இனிப்பான செய்தியை தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. எந்த வழித்தடத்தில் ...
இமயமலையை குடைந்து நாட்டின் மிக நீளமான சுரங்க ரயில் பாதை உத்தரகாண்ட் மாநிலத்தில் திறக்கப்பட உள்ளது. ஆச்சரியப்படும் அளவுக்கு இந்திய ரயில்வே துறைப் படைத்துள்ள சாதனை குறித்து ...
தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதமாவதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ...
இந்திய ரயில்வேயில் சோதனை முயற்சியாக ரயிலில் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி மராட்டியத்தின் மும்பை - நாசிக் வழித்தடத்தில் செல்லும் பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியார் வங்கியின் ...
நாட்டிலுள்ள பரபரப்பான ரயில் நிலையங்களுக்கு வெளியே நிரந்தர காத்திருப்பு மையங்கள் அமைக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மகா கும்பமேளாவின்போது ஏற்பட்ட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு ரயில்வே துறை ...
இந்திய ரயில்வே துறையின் பொதுத்துறை நிறுவனங்களான ஐஆர்சிடிசி மற்றும் ஐஆர்எஃப்சி ஆகிவற்றுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிதி மற்றும் ...
பனாரஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 375-வது ரயில் என்ஜினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடியசைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். உத்தரபிரதேசத்தில் பனாரஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு 375-வது ரயில் ...
டெல்லி ரயில் நிலைய கூட்டநெரிசல் வீடியோக்களை நீக்க X தளத்துக்கு இந்திய ரயில்வே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவுக்குச் செல்ல டெல்லி ரயில் நிலையத்தில், ...
பாம்பன் புதிய ரயில் பாலத்தில், கன்னியாகுமரி - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் காலி பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.. பாம்பன் புதிய பாலம் 545 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செங்குத்து ...
கரூரில் ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் இரும்புத்துண்டு வைக்கப்பட்டது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தாந்தோணி ரயில்வே கேட் வடக்கு பகுதியில் கரூர் - திண்டுக்கல் ...
மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என அருப்புக்கோட்டை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக ...
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே, சரக்கு லாரி மோதி ரயில்வே கேட் சேதமடைந்ததால், சிக்னல் கிடைக்காமல் ரயில் நடுவழியில் நின்றது. செட்டியபட்டி ஊருக்குள் செல்லும் சாலையில் ரயில்வே ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies