உத்தரபிரதேசம் ஃபரூக்காபாத்தில் சாதுக்கள் ஊர்வலம் – மலர்கள் தூவி வரவேற்ற மக்கள்!
உத்தரபிரதேசம் மாநிலம் ஃபரூக்காபாத்தில் ஸ்ரீ பஞ்ச் அகில பாரதிய நிர்மோகி அனி அகாராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சாதுக்கள் கங்கை நதியில் புனித நீராடினர். ஃபரூக்காபாத் நகர் பகுதியில் ...

