சைபர் தாக்குதலை முறியடிக்க உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் : ராஜ்நாத் சிங்
சைபர் தாக்குதல்களை முறியடிப்பதை ஆப்ரேஷன் சிந்தூர் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ...