தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!
தென்காசி மாவட்டத்தில் கல்குவாரிகளை ஆய்வு செய்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இறுதி அவகாசம் வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத கல்குவாரிகள் ...
