ஈஸ்டா் குண்டுவெடிப்பு வழக்கு – உளவுத்துறை முன்னாள் தலைவா் கைது!
இலங்கையில் ஈஸ்டா் குண்டுவெடிப்பு வழக்கில் உளவுத்துறை முன்னாள் தலைவா் கைது செய்யப்பட்டார். கடந்த 2019-இல், கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் பெரிய ஹோட்டல்களைக் குறிவைத்து ஈஸ்டா் பண்டிகை ...
