எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...