நாமக்கல் : மானிய திட்டத்தில் விதை நிலக்கடலை வழங்குவதில் முறைக்கேடு!
நாமகிரிப்பேட்டையில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில், மானிய திட்டத்தில் நிலக்கடலை விதை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் இளம் ...