உலர் சாம்பல் விற்பனையில் முறைகேடு? – உயர்நீதிமன்றம் உத்தரவு!
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உலர்ச் சாம்பல் விற்பனை முறைகேடு நடைபெற்றதாகத் தொடர்ந்த வழக்கில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ...