விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி
கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்குச் சேவை செய்வது தங்களுக்குக் கிடைத்த பாக்கியம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், கடந்த 11 ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாகப் பெருமிதம் ...