நவராத்திரி விழாவில் முன்னுதித்த நங்கை அம்மன் பங்கேற்பது மரபு!
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மனின் விக்கிரகம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் ...