முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே, இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் ஒரு குடம் தண்ணீரில் ஈமச்சடங்குகளைச் செய்ய வேண்டிய அவலநிலைக்குக் கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். முசிறி அருகே ...