புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தவசிமேடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 27 பேர் காயமடைந்தனர். நத்தம் அருகே தவசிமேடையில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் ...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தவசிமேடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 27 பேர் காயமடைந்தனர். நத்தம் அருகே தவசிமேடையில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் ...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி அரசு விதிமுறைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. பெரியகவுண்டாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வாழப்பாடி வட்டாட்சியர் ...
பொங்கல் திருநாளுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்ட உள்ளன. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து தயார்படுத்தி வரும் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர். ...
தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற பாஜகவே காரணம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட எனக் கூறினார் பழையது ...
பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகளையும், காளையர்களையும் தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டியில் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற ...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரு தரப்பு மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி, ஒரு தரப்பினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies