ஜமைகா : பெருவெள்ளத்தால் நீரில் மூழ்கிய வாகனங்கள்!
ஜமைகாவின் மான்டேகோ விரிகுடாவில் பெய்த கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின. மேலும் சில வாகனங்கள் ...