ஜம்மு-காஷ்மீர் : பாக். எல்லையோர மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை!
பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் போர்க்கால சூழல் ஒத்திகை நடைபெற்றது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. முன்னதாக ...