அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூங்கவில்லை, கண்ணீர் சிந்துகிறேன் – செங்கோட்டையன் உருக்கம்!
அதிமுக பிளவுபடக்கூடாது என்பதற்காக இரு முறை வந்த வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன் என கட்சியில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம் ஜி ஆர் உடன் ...
