இடுக்கி மாவட்டத்தில் ஜீப் சவாரிக்கு இன்று முதல் தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ஜீப் சவாரி செய்வதற்கு இன்று முதல் தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி உத்தரவிட்டுள்ளார். மூணாறு போதமேட்டு பகுதியில் கடந்த வாரம் இளைஞர்கள் ...