திருப்பதியில் சுமங்கலி பூஜை செய்வதாக கூறி நகை பறிப்பு – ஒருவர் கைது!
திருப்பதியில் பெண்களை ஏமாற்றி நகைகளைப் பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்த சங்கர் ராவ் என்பவர் ஏழுமலையான் கோயிலில் சுமங்கலி பூஜை செய்வதாகக் கூறியுள்ளார். 3 பெண்களின் மாங்கல்யம் உள்ளிட்ட நகைகளை வாங்கிய ...