ஜார்கண்ட் : வீட்டிற்குள் நுழைந்த புலியை பிடித்த வனத்துறையினர்!
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே வீட்டிற்குள் நுழைந்த புலியை வனத்துறையினர் பிடித்தனர். பலமாவ் வனச் சரகத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உணவு தேடி ...